2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பரீட்சைகள் இரத்து

Editorial   / 2019 ஜனவரி 12 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பொங்கல் தினத்தை முன்னிட்டு, சாரதி அனுமதி பத்திரத்துக்கான எழுத்து பரீட்சைகள், அன்றைய தினம் நடைபெற மாட்டாது என, யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் பி.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் என்பதனால், அன்றைய திகதிக்கு திகதியிடப்பட்ட எழுத்து பரீட்சைகள் அன்றைய தினம் நடைபெறமாட்டாது.

குறித்த பரீட்சையை திங்கள், வெள்ளி தவிர்ந்த ஏனைய வேலை நாள்களில் சாரதி அனுமதி பத்திர கிளையுடன் தொடர்பு கொண்டு பரீட்சை எழுத முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .