2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் குண்டுகள் மீட்பு

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செல்வநாயகம் கபிலன்

பளை - பெரியபச்சிலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து, ஒரு தொகுதி குண்டுகள் நேற்று  (03) மீட்கப்பட்டுள்ளதாக, இராணுவத்தின் குண்டு செயழிழக்கும் பிரிவின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்தார்.

இதன்போது 76, 81 மில்லிமீற்றர் எறிகணை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் தனது காணியைத் துப்புரவு செய்யும் போது, பெட்டி ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகளை அவதானித்து, அருகில் உள்ள இராணுவத்தினருக்குத் தகவல் வழங்கியிருந்தார்.

இதையடுத்து, இராணுவத்தின் குண்டு செயழிக்கும் பிரிவினர் இவற்றை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .