2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழ் வளைவுக்கு வர்ணம் பூசப்படுகின்றது

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

யாழ். கண்டி வீதியிலுள்ள யாழ் வளைவு வர்ணம் பூசப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது.

யாழ். மாநகர சபையால் வர்ணம் பூசும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாக குறித்த வளைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .