2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீடு உடைத்து திருடியவர் கைதானார்

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


புத்தூர் கலைமதி பகுதியில் வீடு உடைத்து பணம் திருடிய சந்தேகநபரான, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

யாரும் இல்லாத வீடு ஒன்றின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நேற்று (09) சென்ற திருடன், அங்கிருந்து 105,000 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இது தொடர்பில் குறித்த திருட்டை அவதானித்த நபர், வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸ் நிலையத்தில் நேற்று  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .