2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ். மாநகரசபையின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாநகரசபையின்  சர்வதேச மகளிர்தின நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா  தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக பராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்; டக்ளஸ் தேவானந்தா, கௌரவ விருந்தினர்களாக  வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .