2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலவச கருத்தரங்கு

Niroshini   / 2016 ஜூலை 26 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின் 

புத்தளத்தில் இயங்கிவரும் சாரா கல்வி அமைப்பின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான பொதுஅறிவுப்பரீட்சை வழிகாட்டல் தொடர்பான இலவச கருத்தரங்கொன்று நேற்று திங்கட்கிழமை புத்தளம் சாஹிரா தேசியப்பாடசாலையில் இடம்பெற்றது. 

சாரா கல்வி அமைப்பின் தலைவர் சுல்தான் அப்துல் காதர் ( ஜென்சீர்) தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவர்கள் கலந்துகொண்டனர். 

குறித்த கருத்தரங்கில் கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.கே.நஜீபுல்லாஹ் வளவாளராக கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X