2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உயிருக்குப் போராடும் பெண்

Princiya Dixci   / 2017 மே 21 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில், 19 வயதுடைய பெண் ஒருவர், கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடுகின்றாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், சிறுவயதிலே​யே திருமணம் முடித்துள்ளாரெனவும் கணவன் – மனைவி இருவருக்கிடையேயான கருத்து முரண்பாட்டையடுத்து, கணவன், மனைவிக்குத் தீ வைத்துள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் கணவனைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக,  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X