2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம், பாலாவி வண்ணியதீவு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை வாகனமொன்றை சோதனை செய்த பொலிஸார், 1 கிலோ 750 கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப்பொருளை, வாகனத்தையும் கைப்பற்றியதுடன், சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணவர்தன தெரிவித்தார்.

சந்தேக நபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .