Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
மஹவிலச்சிய நெலும்வில பில்லாவ பிரதேசத்தில் சிறுநீரக நோயால் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுவதால் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை வடமத்திய மாகாண நீர்வழங்கல்; திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
மஹவலிச்சிய மல்லேவ பகுதியில் சுத்தமான குடிநீர்; இல்லாமையாலேயே அதிகளவான மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண நீர்வழங்கல் திணைக்கள அதிகாரி எல.;எல்.ஏ.பீரிஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், அப்பிரதேசத்திலுள்ள நீர்த்தாங்கிகளுக்கு துருவிலவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருவிக்கப்பட்டு பவுஸர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago