2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் அதிகரித்துள்ள நுங்கு விளைச்சல்

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்டத்தில் தற்போது நுங்கு விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் புத்தளம் - கொழும்பு, பாலாவி – கற்பிட்டி ஆகிய பிரதான வீதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

புத்தளம், கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், புத்தளம் நகரினூடாக பயணம் செய்யும் பொது மக்களும் அதிகமான நுங்குகளை கொள்வனவு செய்வதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .