2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அநுராதரபுரத்தில் ஐ.ம.சு.கூ. அபார வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுரம்  மாநகர  சபையை  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இம்மாநகர சபைக்கான தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14,849 வாக்குகளைப் பெற்று  10 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 5,028  வாக்குகளுடன் 3 ஆசனங்களை பெற்றுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .