2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உபகஸ்வௌ கிராமத்திற்கு மின் இணைப்பு

Super User   / 2013 பெப்ரவரி 11 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சீ.சபூர்தீன்


அநுராதபுரம் கிழக்கு நுவரகம் தேர்தல் தொகுதிக்குட்பட்ட உபகஸ்வௌ கிராமத்தின் குறுக்கு வீதிகளுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சகலருக்கும் மின்சாரம் வேலைத்திட்டத்தின் கீழ் இக்கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்கவினால் ஆரம்பித்துவைக்கபட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .