2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வான்கதவுகள் திறப்பு; 300 குடும்பங்கள் வெளியேற்றம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், குடாஓயா கருவலகஸ்வெவ பகுதியிலிருந்து சுமார் 300 குடும்பங்கள் இன்று வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர். 

புத்தளம், தப்போவ நீர்த்தேக்கத்தின் சுமார் 20 வான்கதவுகள் இன்று வியாழக்கிழமை காலை உடனடியாக திறந்துவிடப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இவர்கள் கருவலகஸ்வெவ பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X