2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் பாடசாலைக்கு புதிய கட்டடம்

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

06. ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

ஆனமடுவ-கன்னங்கர பாடசாலைக்கு, 42 இலட்சம் ரூபாய் செலவில், மாணவர்களின் பெற்றோர் ஒன்றிணைந்து புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணித்து அன்பளிப்பு செய்துள்ளனர்.

“சிசு அரண’  ​என பெயரிடப்பட்டுள்ள குறித்த கட்டடம், நேற்று முன்தினம்(18), பாடசாலை அதிபர், என்.விஜேரத்ன தலைமையில், வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பெற்றோர் சுமார் 6 மாத காலம் தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை வழங்கி, சிரமதான பணிகள் மூலம் இந்த கட்டடத்தை நிர்மாணித்துள்ளனர்.

இவ்வாறு பாடசாலைக்கு அளப்பரிய சேவையாற்றிய பெற்றோருக்கு, பாடசாலை நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X