2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேலும் 11 தொற்றாளர்கள் அடையாளம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் மற்றும் மாரவில பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, சிலாபம்- அபகந்தவில பகுதியில் இருவரும், மாரவில- முகுதுகடுவ, அசோகபுர  ஆகிய பகுதிகளில் 09 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .