2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரயிலில் மோதி யானை பலி

Editorial   / 2018 மே 24 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

06. துஷார தென்னகோன்

கொழும்பிலிருந்து-மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.

மன்னம்பிட்டிய பகுதியில் இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில்,  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20-30 வயதுக்கு இடைப்பட்ட,  8 அடி உயரமான யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதென, மன்னம்பிட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .