2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையில் பெற்றோல் உற்பத்தி நடவடிக்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை

Super User   / 2010 ஏப்ரல் 21 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய சுற்றாடல் அதிகார சபை இலங்கையில் பெற்றோல் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் பிளாத்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் கொண்டு பெற்றோல் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்டப்பணிகளை யட்டியந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் ஆரம்பித்துள்ளது.

You May Also Like

  Comments - 0

  • Naheeb Saturday, 24 April 2010 08:59 PM

    இது மூலிகை பெட்ரோல் ஒரு கதை இல்லையே?

    Reply : 0       0

    fais Wednesday, 28 April 2010 04:47 PM

    எது உண்மை தான், எப்படி செய்தலும் நலலம் தானே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .