2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சுவதேஷியின் சமூகங்களுக்கு உதவும் திட்டங்கள்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹோம்ப ஹேர்பல் சவர்கார உற்பத்தியாளரான சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, இலங்கையின் சகல சமூகங்களுக்கும் நீர் தாங்கிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது. 'சுவதேஷி கொஹோம்ப ஹேர்பல் சோப்' வர்த்தக நாமத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த பின்தங்கிய கிராமங்களுக்கு சுவதேஷி நீர் தாங்கிகளை அண்மையில் விநியோகித்திருந்தது.

நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும் திட்டமாக இது அமைந்திருந்தது.

கொஹோம்ப ஹேர்பல் சவர்கார உற்பத்தியாளரான சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, இலங்கையின் சகல சமூகங்களுக்கும் நீர் தாங்கிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது. 'சுவதேஷி கொஹோம்ப ஹேர்பல் சோப்' வர்த்தக நாமத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த பின்தங்கிய கிராமங்களுக்கு சுவதேஷி நீர் தாங்கிகளை அண்மையில் விநியோகித்திருந்தது.

நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும் திட்டமாக இது அமைந்திருந்தது.

கொஹோம்ப ஹேர்பல் சவர்கார உற்பத்தியாளரான சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, இலங்கையின் சகல சமூகங்களுக்கும் நீர் தாங்கிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது. 'சுவதேஷி கொஹோம்ப ஹேர்பல் சோப்' வர்த்தக நாமத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த பின்தங்கிய கிராமங்களுக்கு சுவதேஷி நீர் தாங்கிகளை அண்மையில் விநியோகித்திருந்தது.

நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான நீரை வழங்கும் திட்டமாக இது அமைந்திருந்தது.

கொஹோம்ப ஹேர்பல் சவர்கார உற்பத்தியாளரான சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, இலங்கையின் சகல சமூகங்களுக்கும் நீர் தாங்கிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது. 'சுவதேஷி கொஹோம்ப ஹேர்பல் சோப்' வர்த்தக நாமத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் சகல பிராந்தியங்களையும் சேர்ந்த பின்தங்கிய கிராமங்களுக்கு சுவதேஷி நீர் தாங்கிகளை அண்மையில் விநியோகித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X