2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டில் தொழில்புரிவோர்க்கு புதிய திட்டம்

Super User   / 2010 பெப்ரவரி 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

அவர்களது காத்திரமான   முதலீட்டு நடவடிக்கைகளுக்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் உதவியளிக்கும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .