2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருமுறிகண்டியில் புதிய இலங்கை வங்கிக்கிளை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

கிளிநொச்சி மாவட்டத்தின் திருமுறிகண்டியில் இலங்கை வங்கிக்கிளையொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி தனது நடவடிக்கைகளை வன்னி மாவட்டத்தில் அதிகரித்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களின் நன்மை கருதி இக்கிளையை திறந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .