2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு தொடரும்

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பட்டியலிடப்பட்டுள்ள கம்பனிகளின் பங்குகள் கொள்வனவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்தும் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்துவார்கள் என DNH ஃபினான்சியல் சேர்விசஸ் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொழும்பு பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் போது, பெருமளவு சரிவு காணப்பட்ட போதிலும், இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கொள்வனவு அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலை ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் தொடர்ந்து காணப்படுமென DNH ஃபினான்சியல் சேர்விசஸ் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X