Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முள்ளிவாய்க்கால் பகுதியில், மாவீரர் துயிலும் இல்லத்தில், நாளை (27) மாவீரர்களை நினைவு கொள்வதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வந்தவர்களில் 13 பேரை, முல்லைத்தீவு பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதன்போது, அவர்களது பெயர்களை பதிவு செய்து விட்டு, விசாரணைகளின் பின்னர் அவர்களை, பொலிஸார் விட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago
8 hours ago