2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நினைவு நாள் நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வன்னிக் குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில், விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் 19ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வு, புதுக்குடியிருப்பு - மந்துவில் சந்தியில், எதிர்வரும் சனிக்கிழமை (15) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .