2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை கட்டட அடிக்கல் நாட்டு விழா

George   / 2016 மார்ச் 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலக கட்டட அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மதியம் இடம் பெற்றது.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர் திருமதி.தி.புண்ணியலிங்கம் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் .ச.ஜெனிங்ஸ், மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சு.வரப்பிரகாசம் , முன்னாள் உப தவிசாளர் சீ.சௌந்தரநாயகம், அடம்பன் பங்குத்தந்தை அருட்பணி நியூட்டன் அடிகளார், ஆட்காட்டி வெளி பங்குத்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அடிகளார், மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .