2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

George   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ-35 வீதி முரசுமோட்டை பகுதியில் ஹயஸ் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (27) காலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பிலிருந்து பரந்தன் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனமும் பரந்தனிலிருந்து முரசுமோட்டை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் மேதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X