2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மன்னாரில் 12 கட்சிகள், 8 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மன்னார் மாவட்டத்தில் 12 கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இங்கு மொத்தமாக 20 வேட்புமனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .