2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் கடத்தப்பட்டவர் விடுதலை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா - கூமாங்குளத்தில் பேருந்து நேற்று அதிகாலை வெள்ளை வானில் வந்த மூவரினால் கடத்தி செல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி கனகரத்தினம் காண்டீபன் நேற்று இரவு விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் விவகாரம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .