2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாந்தை மேற்கு புனித வியாகுல மாதா ஆலயத் திருவிழா

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடம்பன் புனித வியாகுலமாதா ஆலயத் திருவிழா இன்று புதன்கிழமை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

காலை 7 மணியளவில் ஆரம்பமான திருப்பலியினை அருட் தந்தை சேவியர் குருஸ் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து அன்னையின் திருச்சொரூபப்  பவனியும் இடம்பெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

----


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .