2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாண்டிக்குளம் - அநூராதபுரம் ரயில் சேவை வழமைக்குத் திரும்பியது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

கடந்த 4 தினங்களாக தடைப்பட்டிருந்த தாண்டிக்குளம் - அநூராதபுரம் ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது என வவுனியா திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம் வந்து கொண்டிருந்த ரயில் சாலியபுரத்திற்கு அருகாமையில் பாதையினை விட்டு விலகியதனால் ரயில்பாதை சுமார் 200 மீற்றர் வரை சேதமடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .