2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார்  - மதாவாச்சி பிரதான வீதியிலுள்ள உயர் மின்னழுத்தக் கோபுரங்களில் திருத்த வேலைகள் இடம்பெறவிருக்கின்றமையால் நாளை புதன்கிழமையும் நாளை மறுதினம் வியாழக்கிழமையும் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மன்னார் மின்சாரசபை அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .