2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி தலைமையில் நாளை மறுதினம் வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

வடமாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள அதேவேளை வடமாகாண  அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .