2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு மைதானம்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு  10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணியை மைதானம் அமைப்பதற்காக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸால் வழங்கப்பட்டுள்ளது.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை புல்மோட்டைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாட் பதியுதீன், இக்காணியினை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு மைதானமாக பயன்படுத்த வழங்கினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் அரியவதி கலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .