2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வாகன விபத்தில் வான் சாரதி உட்பட ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

( ரி-விவேகராசா )

தேங்காய் லொறியொன்றும் பயணிகள் வானும் மோதிக்கொண்டதில் வான் சாரதி உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வவுனியா அரசினர் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 5.45 மணியளவில் வவுனியா- கண்டி வீதியில் கலகந்தகம என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு பயணிகளுடன் சென்ற வானும் தேங்காய் ஏற்றிக்கொண்டு வவுனியா வந்துகொண்டிருந்த லொறியுமே மோதிக்கொண்டது என போக்குவரத்து பொலிஸாரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .