2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .