2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நேற்று வியாழக்கிழமை, வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்துள்ளதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தின் இணைப்பாளர் எப்.எம்.டியூட்டர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாந்தை மேற்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த 20 குடும்ப பெண்களுக்கு முதற்கட்டமாக நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50 மற்றும் அவற்றை வளர்ப்பதற்கான அவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .