2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தென்னை மரங்கள் அழிப்பினால் தேங்காய்கள் விலையுயர்வு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வன்னியில் யானைகளால் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டதினால் தேங்காயின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன என்றும் தற்போது தேங்காயொன்றின் விலை ரூபாய் 35 முதல் 40 ரூபாய்வரை உயர்ந்துள்ளதென்றும் மீளக்குடியேறியமக்கள்  தெரிவிக்கின்றனர்.

முத்தையன்கட்டு,  இரத்தினபுரம் ,  தட்டையார்மலை,  கற்சிலைமடு,   ஒட்டுசுட்டான்,  சமன்குளம்,  பெரியசாளம்பன், சின்னசாளம்பன், கூழாமுறிப்பு, கருவேலன்கண்டல்,  இத்திமடு,  உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்த பயன்தரும்  மரங்களை யானைகள் அழித்துள்ளன.  இங்கு 95 சதவீதமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .