2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு கூரை தகடுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

காலநிலை சீர்கேடு காரணமாக பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான்,  மாரித்தம்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த 208 குடும்பங்கள் பாதிப்படைந்ததுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

கூரைத்தகடுகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .