2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியா வைத்தியசாலையில் மத அனுஷ்டானங்களுடன் புத்தர் சிலை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் புதிதாக புத்தர் சிலையொன்று மத அனுஷ்;டானங்களுடன் இன்று புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வமத தலைவர்கள்,; வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அரச சிரேஷ்ட உயர் அதிகாரிகளெனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .