Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 20 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
போயா தினமான நேற்று புதன் கிழமை விற்பனைக்காக மாடுகளை அறுத்த 5 நபர்களை நேற்று புதன்கிழமை மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
5 நபர்களையும் முருங்கன் பொலிஸார் இன்று வியாழன் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் திருமதி கே.ஜீவராணி, சந்தேக நபர்களில் இருவரை சரீரப் பினையில் விடுதலை செய்ததோடு ஏனைய 3 சந்தேக நபர்களையும் நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மாட்டு இறைச்சிகள் நீதவானின் உத்தரவுக்கமைவாக இன்று வியாழக்கிழமை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024