2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியா கோவில்குளம் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் சனிக்கிழமை ஆரம்பம்

Super User   / 2011 மார்ச் 03 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்சுரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

தேர் திருவிழா  18ஆம் திகதி;யும் மறுநாள் தீர்த்தோற்சவமும் நடைபெறும். இந்நாட்களின் பகல் வேளைகளில் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .