2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பஸ் விபத்தில் பெண்ணொருவர் காயம்

Kogilavani   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இன்று புதன் கிழமை பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண்ணொருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

அரச பேரூந்து ஒன்று கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் பயணிகள் தரிப்பிடத்துடன் மோதியதால் இவ்விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் பயணிகள் தரிப்பிடத்தின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .