2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னார் வைத்தியசாலையில் நுளம்பு ஒழிக்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார் வைத்தியசாலையில்  நுளம்புப்  பெருக்கத்தை கட்டுப்படுத்தும்  நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மன்னாரில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மன்னார் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு பிரிவு பணியாளர்கள் மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் புகையூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .