2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலை மன்னார் - பேசாலை பிரதான வீதியில்  கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 05ஆம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கணகரட்னம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த சந்தேகநபர் 1 கிலோ 300 கிராம் நிறை கொண்ட கஞ்சா போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து குறித்த நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 05ஆம் வரை விளக்கமறியலில் வைக்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .