2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் தேடுதல் நடவடிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை (27) அதிகாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்களில்; தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கண்டவாளை பிரதேசத்தின் கோரக்கண் கட்டுக்கிராமம், கரைச்சி பிரதேச செயலக பிரிவிலுள்ள உதயநகர் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை (27) தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து, வன்னிப்பகுதிகளில் இராணுவத்தினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதிகளிலுள்ள மக்கள் அச்சநிலையிலுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .