2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முருங்கன் வைத்தியசாலையில் புதிய பார்வையாளர் கூடம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின் முருங்கன் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பார்வையாளர் கூடம் ஞாயிற்றுக்கிழமை (30) திறந்துவைக்கப்பட்டது. 

மேற்படி வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்காக  வருபவர்களும்; வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக  வருபவர்களும்; இடப்பற்றாக்குறையால்; அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இவற்றைக் கருத்திற்கொண்டு மேற்படி பார்வையாளர் கூடம் நானாட்டான் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டது.

முருங்கன்  வைத்திய அதிகாரி, வைத்தியர் ஒஸ்மன் சாள்ஸின் முயற்சியினால் அமைக்கப்பட்ட மேற்படி பார்வையாளர் கூடம் அவரது தலைமயில் திறந்துவைக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .