2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பிரசார கூட்டத்தில், செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக நேற்று (07) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (07) மாலை இடம்பெற்ற சுயேட்சைக்குழுவின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளரை, சுயேட்சைக்குழுவின் ஆதரவாளர் ஒருவர் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .