2024 மார்ச் 28, வியாழக்கிழமை

செயலிழந்த கிளிநொச்சி தபால் நிலையம்

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாடாளாவிய ரீதியில் தபால் ஊழியர்களால் திங்கட்கிழமை (19) நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் கிளிநொச்சியிலுள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன்
ஊழியர்கள் தமது கடமைகளுக்காக தபால் நிலையத்துக்கு வராமையால், தபால் நிலையங்கள் செயலிழந்த நிலையில் காணப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X