2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தீமூட்டப்பட்ட பெண் மரணம்

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்  

கணவனால் தீமூட்டப்பட்ட நிலையில், எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தப் பெண், நேற்று (12), சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

மயூரன் துளசி (வயது 23) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

தேராவில் - விசுவமடு பகுதியில், கடந்த 5ஆம் திகதியன்று, நண்பனுடன் சேர்ந்து மதுபானம் அறிந்தியுள்ள கணவன், வீடு திரும்பிய நிலையில், மனைவியைத் தீமூட்டியுள்ளாரென, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X