2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நிவாரணப் பொருள்கள் கையளிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கிறிஸ்மஸ், புது வருடத்தை முன்னிட்டு, மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் - பட்டித்தோட்டம் முதியோர் இல்லத்தில் வசிக்கும்  முதியோர்களுக்கான  நிவாரணப் பொருள்கள், நேற்று முன்தினம் (02) மாலை  வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்க தலைவர், செயலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X