2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வு: 9 பேர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்  

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிகுடா பகுதியில், நேற்று மாலை, சட்டவிரோத மணல்  அகழ்வில் ஈடுபட்ட இரண்டு  உழவு இயந்திரதிரங்களுடன் 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .